Kaiyum neeluthu

28 Aug

அன்று ஒரு சண்டே என்பதால் என்ன செய்வது என்று எண்ணி V.O.C பார்க் போனேன். அங்கே ஒரே லவ்வர்சா இருந்தாங்க. சரி என்ன நடக்குதுன்னு அப்படி ஒரு மேச்சல் மேயலாம்ன்னு  பொது சிக்கிய காதல் கதை இங்கே.
நான் உள்ளே நுழைஞ்சு  Left ல போயி   ஒட்டகம் எல்லாம் பார்த்துட்டு அங்க இருக்க ஒவ்வண்ண நோடமிட்டேன் அப்போ இரண்டு பேரு  பேசறத என்னால கேக்க முடிஞ்சது. அவரோட வயசு ஒரு 45 இருக்கும் அந்த அம்மாவுக்கு ஒரு 40 இருக்கும் . அவரு ஒரு Government ஆபீஸ் ல வேல செய்றதும் அந்த அம்மா அங்க எடுபுடி வேல செய்றதும் அவங்களோட பேச்சுல இருந்தே நா கண்டு புடிச்சுட்டேன்.
அவரு அந்த அம்மாவை வாங்க போங்கன்னு சொல்லும் போதே அவங்க ரெண்டு பெரும் புருஷன்  பொண்டாட்டி இல்லைங்கறதும்  தெளிவா புரிஞ்சுரிச்சு…
நான் கொஞ்சம் அத கவனிக்க  எனக்கு எதோ தோன நான் கொஞ்சம் தள்ளி பொய் வாத்துக்கள் சண்ட போட்டு விளையாடுறத  கவனிக்க ஆரம்பிச்சுட்டேன்.
அனாலும் என் நினைப்பு அவங்க மேல தான் இருந்துச்சு.
இன்னும் கொஞ்சதூரம்    தள்ளி போயி அங்க சிறுதுளி அமைப்போட ஒரு மரம் ஒன்னு வளருது அதுக்கு பக்கத்துல நான் போயி உக்காந்துட்டேன்  .
எனக்கும் முன்னாடி ஒரு நோர்த் இந்தியன் Family  குழந்தையோட  விளையாடுறத பார்த்து ரசித்துட்டு  இருந்தேன்.
அப்போ என்கிட்டே வந்து யாரோ வந்து Coffee சாப்பிடுங்கன்னு  சொல்லுறாங்க இல்ல வேணாம்னு சொல்லி திரும்பி பார்த்த அந்த ரெண்டு பேரும் என் பக்கத்துல்ல வந்து உக்காந்து  பேச ஆரம்பிச்சுட்டாங்க… நான் எதுமே தெரியாத மாதிரி என் நினைவை  வேற பக்கம் திருப்பேன்  ஆனால் என் காதுகள் அவர்கள் பேசுவதே கேட்டுகொண்டிருந்தது.
அப்போ அவரு சொன்னாரு வாங்க ரூம்முக்கு போகலாம்னு ஆனால் அந்த அம்மா சொன்னங்க கொஞ்சநேரம்  போகட்டும்  நாம போகலாம்ன்னு சொன்னங்க.
அப்போ அந்த அம்மா பேசுறத வச்சு பார்க்கும்  போது அந்த அம்மாவுக்கு  கல்யாணம் ஆகி குழந்தை இல்லன்னு மட்டும்  தெரியுது.
இப்படி அவங்க பேச்சு நீண்டு கிட்ட   போகும் பொது  இருட்டும் நிலுது. அது ஒரு பொது இடம்னு கூட பாக்காம   அவரோட கையும் நிலுது.

Leave a comment